Home » » தொடர்சியாக இலங்கைக்கு தென்படவுள்ள விண்கல் பொலிவு

தொடர்சியாக இலங்கைக்கு தென்படவுள்ள விண்கல் பொலிவு

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் விண் கற்கள் பொலிவை அவதானிக்க முடியுமென இலங்கை கோள்மண்டல நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த பொலிவு டிசம்பர் 21ஆம் திகதி வரை காணப்படுமென அந்த நிறுவனம்தெரிவித்துள்ளது.
இதன்படி இன்றும் , எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளிலும் அத்துடன் நவம்பர் 4 ,5 ,17 மற்றும் 18ஆம் திகதிகளிலும் மற்றும் டிசம்பர் 13 ,14,21,22 ஆகிய நாட்களில் இந்த விண் கற் பொலிவை அவதானிக்க முடியுமென அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |