இலங்கையில் எதிர்வரும் நாட்களில் விண் கற்கள் பொலிவை அவதானிக்க முடியுமென இலங்கை கோள்மண்டல நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த பொலிவு டிசம்பர் 21ஆம் திகதி வரை காணப்படுமென அந்த நிறுவனம்தெரிவித்துள்ளது.
இதன்படி இன்றும் , எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளிலும் அத்துடன் நவம்பர் 4 ,5 ,17 மற்றும் 18ஆம் திகதிகளிலும் மற்றும் டிசம்பர் 13 ,14,21,22 ஆகிய நாட்களில் இந்த விண் கற் பொலிவை அவதானிக்க முடியுமென அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
Home »
எமது பகுதிச் செய்திகள்
» தொடர்சியாக இலங்கைக்கு தென்படவுள்ள விண்கல் பொலிவு
தொடர்சியாக இலங்கைக்கு தென்படவுள்ள விண்கல் பொலிவு
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: