பேராதனை பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவ குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இணை சுகாதார பீடத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் வருட மாணவர் குழுக்களுக்கிடையே இந்த மோதல் இடம்பெற்றுள்ளதுடன் இதில் காயமடைந்த மாணவர்கள் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Home »
எமது பகுதிச் செய்திகள்
» பேராதனை பல்கலைக்கழக்கத்தில் மாணவர் குழுக்களிடையே மோதல்
பேராதனை பல்கலைக்கழக்கத்தில் மாணவர் குழுக்களிடையே மோதல்
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: