Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

படகிலிருந்து கடலில் குதித்த தமிழ்ப் பெண்கள்: இந்தோனேஷிய பொலிஸார் துப்பாக்கிச் சூடு

இதையடுத்து, அகதிகள் தரையிறங்குவதை தடுக்கும் நோக்கில் வானத்தை நோக்கி இந்தோனேசிய காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து, தரையிறங்கிய பெண்கள், மீண்டும் படகில் ஏற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், படகின் இயந்திரத்தை திருத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments