உலக தாய்மொழி தின நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெற்றது .
.
உலக தாய்மொழி தினம் நிகழ்வில் தெலுங்கர் ,பறங்கியர் , வேடர் சமூகங்களின் ஆற்றுகை காட்சிப்படுத்தல் மற்றும் கலந்துரையாடல்கள் போன்ற பல்வேறு பட்ட கலாசார நிகழ்வுகள் கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி . ஜெயசங்கர் தலைமையில் நிறுவகத்தில்
.
உலக தாய்மொழி தினம் நிகழ்வில் தெலுங்கர் ,பறங்கியர் , வேடர் சமூகங்களின் ஆற்றுகை காட்சிப்படுத்தல் மற்றும் கலந்துரையாடல்கள் போன்ற பல்வேறு பட்ட கலாசார நிகழ்வுகள் கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி . ஜெயசங்கர் தலைமையில் நிறுவகத்தில்
இந்நிகழ்வில் மட்டக்களப்பு வாகரை அம்மந்தனாவெளி களுவங்கேணி வேடர் சமூகத்தினர் , அளிகம்பை தெலுங்கர் மற்றும் மட்டக்களப்பு பறங்கியர் சமூகத்தினர் பங்கெடுத்துள்ளனர் .
உலக தாய்மொழி தினம் நிகழ்வினை நினைவு கூறும் முகமாக தெலுங்கர் ,பறங்கியர் , வேடர் சமூகங்களின் பாரம்பரிய கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றது .
இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி க .ஜெயசிங்கம் ,கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் உமா குமாரசுவாமி , அருட்தந்தை ஜோசெப் மேரி மற்றும் இந்நிகழ்வில் கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
n10









0 Comments