Home » » தந்தையைக் கொலை செய்த 15 வயது மகன் கைது

தந்தையைக் கொலை செய்த 15 வயது மகன் கைது

பதுளை மாவட்டத்தின் – ஹாலிஎல, உனுகல பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கி தனது தந்தையை கொலை செய்த 15 வயதுடைய மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இரவு 9.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பதுளை மாவட்டத்தின் – ஹாலிஎல, உனுகல பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கி தனது தந்தையை கொலை செய்த 15 வயதுடைய மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் 27.11.2015 இரவு 9.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
son_killed_father_001son_killed_father_002
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |