பதுளை மாவட்டத்தின் – ஹாலிஎல, உனுகல பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கி தனது தந்தையை கொலை செய்த 15 வயதுடைய மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இரவு 9.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பதுளை மாவட்டத்தின் – ஹாலிஎல, உனுகல பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கி தனது தந்தையை கொலை செய்த 15 வயதுடைய மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
0 comments: