Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வந்தாறுமூலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றஉறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு

வந்தாறுமூலை பொதுமக்களால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றஉறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு வந்தாறுமூலை விஸ்ணு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

எஸ்.சேகவமேனன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியகூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன்,ச.வியாளேந்திரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் மற்றும் கட்சிபிரமுகர்கள், பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண விவசாயஅமைச்சர் ஆகியோரின் உரைகள் இடம்பெற்றது.

   

   

   

   

  

Post a Comment

0 Comments