தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, நுவரெலியா , களுத்துறை , மாத்தறை , காலி மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த மாவட்டங்களில் மண் சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிப்போர் எச்சரிக்கையாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
0 Comments