Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மாத்தளையில் பள்ளத்தில் விழுந்த வேன்: 4 பேர் பலி

மாத்தளை – எல்கடுவ வீதியில் செம்பூவத்த பிரதேசத்தில் இன்று மாலை வேன் ஒன்று 150 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 8 பேர் இதில் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளோரில் குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பும் வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments