இன்று (13.04.2014)காலை 9.00 மணியளவில் வாழைக்காலை இருந்து களுவாஞ்சிகுடி நோக்கி வந்து கொண்டிருந்து தனியாருக்குச் சொந்தமான பஸ்வண் காந்திபுரம் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தின் போது பஸ்வண்டியில் சுமார் 50 - 55 வரையான பயணிகள் பயணித்துள்ளனர். 32 பயணிகள் காயமடைந்துள்ளனர் விபத்தில் பல பயணிகளுக்கு கை, கால் முறிவுகள் ஏற்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

























0 Comments