Home » » மட்டக்களப்பு பட்டிருப்பு குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய மாணவி தேசிய மட்ட சமூக விஞ்ஞான பொதறிவுப் போட்டியில் முதலிடம்

மட்டக்களப்பு பட்டிருப்பு குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய மாணவி தேசிய மட்ட சமூக விஞ்ஞான பொதறிவுப் போட்டியில் முதலிடம்

 
அகில இலங்கை ரீதியாகவும் தேசிய மட்ட ரீதியாகவும் இடம்பெற்ற  2014  ம் ஆண்டிற்கான சமூக விஞ்ஞான பொதறிவுப் போட்டியில் மட்/பட்/குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய மாணவி செல்வி யோ.அகல்யா அவர்கள் முதலிடம்  பெற்று சாதனை படைத்துள்ளார். இவரை அனைவரும் வாழ்த்தி நிற்ககின்றனர்.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |