Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு பட்டிருப்பு குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய மாணவி தேசிய மட்ட சமூக விஞ்ஞான பொதறிவுப் போட்டியில் முதலிடம்

 
அகில இலங்கை ரீதியாகவும் தேசிய மட்ட ரீதியாகவும் இடம்பெற்ற  2014  ம் ஆண்டிற்கான சமூக விஞ்ஞான பொதறிவுப் போட்டியில் மட்/பட்/குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய மாணவி செல்வி யோ.அகல்யா அவர்கள் முதலிடம்  பெற்று சாதனை படைத்துள்ளார். இவரை அனைவரும் வாழ்த்தி நிற்ககின்றனர்.


Post a Comment

0 Comments