Home » » கட்டாரில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை விமானப் பணிப்பெண் பலி

கட்டாரில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை விமானப் பணிப்பெண் பலி

கட்டாரில்  நேற்றிரவு  ஜீப் வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில்  இலங்கை விமானப்பணிப் பெண்
ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த விபத்தில் மூன்று விமானப் பணிப் பெண்கள் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |