கிழக்கு மாகாணத்தில் கடந்த நாட்களாக தொடர்ச்சியாக அடை மழையால் ஏற்பட்ட வெள்ளத்தையடுத்து, முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வெல்லாவெளி மற்றும் மாவடிப்பள்ளி வாவிகளில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளன. வெள்ளத்துடன் இவை இந்தப் பகுதிக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் கலக்கமடைந்துள்ளனர்.
|
0 Comments