Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு வாவிகளில் பெருமளவு முதலைகள்!

கிழக்கு மாகாணத்தில் கடந்த நாட்களாக தொடர்ச்சியாக அடை மழையால் ஏற்பட்ட வெள்ளத்தையடுத்து, முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வெல்லாவெளி மற்றும் மாவடிப்பள்ளி வாவிகளில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளன. வெள்ளத்துடன் இவை இந்தப் பகுதிக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் கலக்கமடைந்துள்ளனர்.

Post a Comment

0 Comments