ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்திவெளி வாவியிலிருந்து 66 வயதுடைய ஆறுமுகம் சிதம்பரப்பிள்ளை எனும் முதியவரின் சடலம் நேற்றிரவு (26.08.2014) மீட்கப்பட்டுள்ளதாக அந்தப் பகுதிக்குப் பொறுப்பான கிராம சேவகர் பி. மேகலா தெரிவித்தார்.
சம்பவம் பற்றித் தெரியவருவதாவது@ சந்திவெளி, கண்ணகை அம்மன் கோயில் வீதி எனும் விலாசத்தில் வசித்து வந்த இவர் நேற்று செவ்வாய்க்கிழமை ஆடு கட்டுவதற்காக களப்பின் மறுகரையிலுள்ள திகிலிவெட்டை எனும் கிராமத்திற்குப் போவதாக வீட்டாரிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
0 Comments