சீர்அற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பு சித்தாண்டி பிரதேசத்தில் சேதம்.
சீர்அற்ற காலநிலை காரணமாக சித்தாண்டி பிரதேசத்தில் சேதம்.இன்று பி.ப 3.30 மணியலவில் பலந்த காற்றுடன் கூடிய மழை காரணமாக சித்தாண்டி ,மாவடிவோம்பு பிரதோசங்களில் பல இடங்களில் மரங்கள் முறித்து விழத்து மின் கம்பங்கனளும் மின்சார கம்பிகளும் அறுந்து காணப்படுகின்றது.
0 comments: