Home » » சுகாதார போதனை நிகழ்வு –கல்முனை உவேஸ்லி உயர்தரப் பாடசாலையில்

சுகாதார போதனை நிகழ்வு –கல்முனை உவேஸ்லி உயர்தரப் பாடசாலையில்


தாதியர் தினத்தை முன்னிட்டு  கல்முனை உவேஸ்லி உயர்தரப் பாடசாலையில் கல்முனை ஆதார வைத்திய சாலை வைத்திய அத்தியட்சகர் இரா.முரளிஸ்வரன் தலைமையில்  தாதியகுழுவினரால் சுகாதார போதனை நிகழ்வு ஒன்று மாணவர்களை விழிப்பூட்டும் வகையில் வித்தியாலய கேட்போர் கூடத்தில் மிகவும் சிறப்புற நடைபெற்றது.








Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |