Home » » மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்து

மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்து

மட்டக்களப்பு-வந்தாறுமூலை பிரதான வீதியில் சற்றுமுன்னர் வீதி விபத்து ஏற்பட்டுள்ளது. அரிசி ஏற்றி ஏறாவூரை நோக்கி பயணித்த கெண்டர் வாகனம் அதேவீதியில் சைக்கிலில் பயணித்தவரில்  மோதுண்டுள்ளது.  
இந்த விபத்தில் சைக்கிலில் பயணயித்து கொண்டிருந்த 65வயதுடைய வந்தாறுமூலை செட்டியார் வீதியில் வசிக்கும் இளையதம்பி பிராம்பரப்பிள்ளை  பலத்த காயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏறாவூர் போக்குவரத்து பொலிஸர் சம்பவ இடத்திற்கு விரைந்துசொன்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                 
                

              
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |