முன்னாள் முதலமைச்சரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்பட்ட தகரங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் முன்னாள் முதல்வரின் சார்பாக அவருடைய செயலாளர் திரு ஆ.தேவராஜா அவர்களும், ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் திரு உ.உதயசிறிதர் அவர்களும், உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு கங்காதரன் அவர்களும், சித்தாண்டி 04 கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் திரு ந.அருண் அவர்களும் மற்றும் களுவன்கேணி, புல்லுமலை பிரதேச பொதுமக்களும் கலந்துகொண்டனர்.





0 Comments