Home » » சென்னையில் வைகோ வெளியிட்டு வைக்கும் 'நீந்திக்கடந்த நெருப்பாறு'!

சென்னையில் வைகோ வெளியிட்டு வைக்கும் 'நீந்திக்கடந்த நெருப்பாறு'!

இறுதிப்போரை மையமாக வைத்து வன்னி மண்ணின் மூத்த படைப்பாளி எழுதிய 'நீந்திக்கடந்த நெருப்பாறு' நாவலை மதிமுகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் 30-11-2013 அன்று மாலை 4 மணிக்குச் சென்னையில் வெளியிட்டு வைக்கின்றார். நீந்திக்கடந்த நெருப்பாறு நாவலின் வெளியீட்டு நிகழ்வை தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பினர் ஒழுங்கமைத்துள்ளனர். நாவலின் திறனாய்வுரை முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள் வழங்குகின்றார். நாவல் வெளியீட்டு விழாவின் முக்கிய நிகழ்வுகள் வருமாறு

நூல் வெளியீட்டு சிறப்புரை -'திரு.வைகோ'
முதல் படி பெறுதல்:- மாணவர்கள்
தலைமை:- இமையம் ஜெபராஜ்
திறனாய்வுரை:- பேரா.பர்வின் சுல்தானா , பாரிமைந்தன்
வாழ்த்துரை:-ஓவியர்.வீர சந்தானம் திரு.திருமுருகன் காந்தி
நன்றியுரை:- பிரபாகரன்
அனைவரும் வருக ..
வீரமும் தியாகமும் நிறைந்த விடுதலை வரலாற்றின் ஒரு பகுதி நாவல் வடிவில்!
காலம் : 30-11-2013 மாலை 4மணி
இடம் : St.Antony's Hall, Egmore, Chennai.
தொடர்புக்கு :- 9944116274, 9940364232
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |