Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு வாவியில் அதிகவு இறால்கள் பிடிபடுகின்றன

கிழக்கிலங்கையில் இயற்கை அழகுடன் அமையப்பெற்றுள்ள இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியில் இறால் பருவகாலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் கல்லடி பாலத்தினை அண்டிய வாவியிலே அதிகமான இறால் பிடிபடுவதாகவும் மீனவர்கள் தினமும் காலை எழு மணி தொடக்கம் நண்பகல் வேளைவரை தோணிகளில் சென்று இறால் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக அதிகலவிலான இறால் பிடிபடுவதால் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அதிகளவிலான இறால்கள் பிடிபட்டாலும் சரியான விலை நிர்ணயம் இன்மையினால் இவர்களுக்கு அநீதி இளைக்கப்படுவதாக மீனவர்களும் வியாபாரிகளும் கவலை தெரிவிக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments