Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஹப்புத்தளை, ஹல்துமுல்லை பகுதியில் 14 மாணவர்கள் துஷ்பிரயோகம் செய்த அதிபர் கைது....

மாணவர்கள் 14 பேரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் அதிபர் ஒருவரை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.  ஹப்புத்தளை, ஹல்துமுல்லை பகுதியிலுள்ள தமிழ் பாடசாலையொன்றில் தரம்-7 மற்றும் தரம்-8 யை சேர்ந்த மாணவர்களையே குறித்த வித்தியாலயத்தின் அதிபர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் மாணவர்கள் மருத்துவ சோதனைக்காக தியத்தலாவை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments