ஆனந்தத்தில் கண்கலங்கிய தவிசாளர் , கட்டி அணைத்த சாணக்கியன்
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் கௌரவ தவிசாளாராக மேகசுந்தரம் வினோராஜ் தெரிவு , பிரதி தவிசாளராக
20 பிரதேச சபை உறுப்பினர்களை கொண்ட மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில், இரு கட்சிகளுக்கிடையில் போட்டி நிலவிய வேளையில் இரகசிய வாக்கெடுப்பிற்கு செல்வது என சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது இரகசிய வாக்கெடுப்பின் மூலம் 10 வாக்குகளை மேகசுந்தரம் வினோராஜ் தெரிவு செய்யப்பட்டதுடன் , 09 வாக்குகளை சண்முகநாதன் கணேசநாதன் பெற்றுக்கொண்டதுடன், 01 வாக்கு நிராகரிக்கப்பட்டது. இதன் போது தவிசாளராக மேகசுந்தரம் வினோராஜ் தெரிவு செய்யப்பட்டார் .
இதன் போது பிரதி தவிசாளருக்காக அலைப்போடி வசிகரன் மற்றும் கிருஷ்ண பிள்ளை வதனகுமாரும் போட்டியிட்டனர் இதன்போது 01 வாக்கு நிராகரிக்கப்பட்டது. 10 வாக்குகள் அலையப்போடி வசிகரன் பெற்றுக்கொண்டார், கிருஷ்ண பிள்ளை வதனகுமாருக்கு 09 வாக்குகள் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
🌐 *💯நம்பகமான செய்திகளை நாள்தோறும் பெற்றுக்கொள்ள நமது வாட்ஸ்அப் குழுவில்* *இணைந்திடுங்கள்📱**
*https://chat.whatsapp.com/FwzoXFD795mLL3aMeFM7GA*
*👉ஏனையவர்களும் பயன்பெற அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்💯*
📱 *நீங்களும் இக்குழுவில் புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளலாம்*
*🌐 *குறைந்த கட்டணத்தில் உங்கள் பெறுமதியான விளம்பரங்களை எமது whatsapp குழுமங்களில் பகிர்ந்து கொள்ள கீழுள்ள லிங்கை கிளிக்* *செய்து எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்*
*https://wa.me/+94773418460*
📲
*எமது Facebook பக்கத்தை Like செய்வதனூடாகவும் FB பக்கத்தை following* *செய்வதனூடாகவும் செய்திகளைப் பெற்றுக் கொள்ளலாம். Link* 👇
*https://www.facebook.com/profile.php?id=100063202301521&mibextid=hIlR13
🙏
*_உங்கள் ஆதரவினை Share பண்ணி எங்களுக்குத்தாருங்கள்_*
0 Comments