Advertisement

Responsive Advertisement

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில்

 


கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கிடையில், கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments