Home » » வேலை நிறுத்தம் காரணமாக 11 ரயில் சேவைகள் இரத்து

வேலை நிறுத்தம் காரணமாக 11 ரயில் சேவைகள் இரத்து

 


ரயில் நிலைய அதிபர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று மாலை 11 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்படுவதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.

இன்று மாலை 5 அலுவலக ரயில்கள் இயக்கப்படாது எனவும் அனுராதபுரம் இரவு தபால் புகையிரதம் தவிர்ந்த அனைத்து இரவு தபால் புகையிரதங்களும் இன்று இரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |