Advertisement

Responsive Advertisement

வலுவடையும் ரூபா மதிப்பு! எரிபொருள் விலை குறித்து அமைச்சரின் அறிவிப்பு


 அடுத்த மாதம் எரிபொருளுக்கும், டிசம்பரில் மின்கட்டணத்திற்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றும் போது எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி பணிப்புரை

மேலும் தெரிவிக்கையில், கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது.

வலுவடையும் ரூபா மதிப்பு! எரிபொருள் விலை குறித்து அமைச்சரின் அறிவிப்பு (Live) | Fuel Price In Sri Lanka Kanchana Wijesekara

அத்துடன் ரூபாயின் மதிப்பும் வலுவடைந்து வருகிறது.

ஆகவே எரிபொருள் விலையில் நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி எனக்கு ஏற்கனவே பணிப்புரை விடுத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்l

Post a Comment

0 Comments