Advertisement

Responsive Advertisement

அதிபர்கள் முடிவு செய்தால் நடக்கும்! கல்வி அமைச்சு


30-07-2022.

  அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் செயற்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டிலிருந்தோ அல்லது ஒன்லைன் மூலமோ கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை , போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டால், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பாடசாலையை ஆரம்பிக்க வலயக் கல்வி மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments