Advertisement

Responsive Advertisement

எரியொருளுக்காக வரிசையில் நின்றவர்களில் இருவர் மரணம்

 


கிண்ணியாவில் எரிபொருள் வரிசையில் நின்ற 59 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன், மத்துகம, பெலவத்தையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 64 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார் - நிருபர்-

Post a Comment

0 Comments