Home »
எமது பகுதிச் செய்திகள்
» மின் பொறியாளர்கள் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்
மின் பொறியாளர்கள் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்
8 மணி நேர வேலை நேரத்துக்கு பின்னர் ஏற்படும் அவசர மின்வெட்டுகளை சரிசெய்வதில் இருந்து விலகுவதாக இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அந்த சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு இதனை தெரிவித்துள்ளார்.
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: