Advertisement

Responsive Advertisement

மேலும்மொரு சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவம்

 


கிண்ணியா, ஆலங்கேணி பாடசாலை வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (28) பகல் சமைக்கும் போது சமையல் எரிவாயு வெடித்து தீப்பற்றியுள்ளது.


இதனால் வீட்டிலிருந்தோர் வெளியில் ஓடி வந்து அயலவரின் உதவியுடன் தீயை அணைத்துள்ளனர்.

இதனால் அவ் வீட்டின் சமையலறையிவ் இருந்த அடுப்பு உள்ளிட்ட பொருள்கள் தீப்பற்றியுள்ளதுடன், ஜன்னலும் சேதமாகியுள்ளது.

எனினும், எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை எனத் தெரியவருகின்றது.

Post a Comment

0 Comments