Advertisement

Responsive Advertisement

மீண்டும் இலங்கை முடக்கப்படுகிறதா? சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்

 


இலங்கையை மீண்டும் முடக்குவது தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அமைச்சரவை இணை பேச்சாளரும், பெருந்தோட்ட அமைச்சருமான ரமேஷ் பத்திரண (Ramesh Pathirana) இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது நாட்டில் கொவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருந்தாலும் நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு பார்க்கும் போது எதிர்காலத்திலும் நாடு முடக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்றார்.

Post a Comment

0 Comments