Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நாடு அதிரும் அறிவிப்பை வெளிட தயாராகும் ஞானசார தேரர்!

 


முழு நாடும் அதிரும் வகையிலான முக்கிய எச்சரிக்கை அடங்கிய தகவல் ஒன்றை இன்னும் ஒரு வாரத்தில் வெளியிட உள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.


சமூக வலைத்தள ஊடகம் ஒன்றுக்கு நேற்று அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர் தற்போது முஸ்லிம் உறுப்பினர்கள் அமைப்புகள் என பலரும் தனக்கு எதிராக முறையிட்டு வருவதாகவும், அந்த செயற்பாடுகள் முடித்த பின் தாம் மேற்படி தகவல்களை வெளியிட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments