Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பலவீனமான ஊரடங்கால் நிலைமை இன்னும் மோசமடையும்! சுகாதார தரப்பு கடும் தொனியில் எச்சரிக்கை

 


பொதுமக்களை சரியாக கட்டுப்படுத்த முடியாவிட்டால் மேலும் தொற்று அதிகரிப்பதுடன் அபாயகரமான கொரோனா மாறுபாடுகளுடன் நிலைமை மோசமாகும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளன.

ஊரடங்கையும் கருத்தில் கொள்ளாமல் மக்கள் வீதிகளில் தான் உள்ளனர் எனவும் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments