Home » » சற்று முன்னர் வெளியான அறிவிப்பு -தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் நீடிப்பு

சற்று முன்னர் வெளியான அறிவிப்பு -தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் நீடிப்பு

 


நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை, எதிர்வரும் 13ம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று (03) கூடிய கொவிட்−19 தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி கூட்டத்திலேயே, இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |