புதிய அரசியலமைப்பு பற்றிய வரைவு வருகிற நவம்பர் மாத இறுதியில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து அமைக்கப்பட்ட குழு மேலும் 3 மாதகால அவகாசத்தை கோரியிருந்தது.
கோவிட் தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக இக்குழு கூடுவதற்கு இருந்த அவகாசம் தவிர்க்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் குழுவின் வரைவு நவம்பரில் கையளிக்கப்படவுள்ளது.
0 Comments