Home » » கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்குச்சட்டம் நீக்கம்?? இன்று முடிவு

கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்குச்சட்டம் நீக்கம்?? இன்று முடிவு

 


நாட்டில் தற்போதுள்ள ஊரடங்குச் சட்டமானது நீக்கப்பட்ட வேண்டுமாக இருந்தால் கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைமுறையிலுள்ள ஊரடங்குச் சட்டமானது எதிர்வரும் 13ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமையில் இன்றைய தினம் கொவிட் செயலணியின் கூட்டம் இடம்பெறவுள்ளது

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |