மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் வைத்து கைகுண்டுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்டுள்ளதாக குளுவாஞ்சி குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .விநாயகபுரம் அமைப்பாறையை சேர்ந்த வியாஜராச பிரசாந்தன் எனும் 34 வயது மதிக்க தக்க இளைஞனே கைது செய்யப்ட்டுள்ளார் .
அம்பாறையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வரும் போதே இன்று காலை 10.30 மணியளவில் விசேட அதிரடி படையினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்ய பட்வாரிடம் இருந்து 1 கைகுண்டும் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்ற பட்டத்துடன் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சி குடி பொலிஸார் மேற்கொள்ளு கின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments: