Home » » 30ஆம் திகதிக்குப் பின்னரும் ஊரடங்குச் சட்டம் நீடிப்பு?? இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்

30ஆம் திகதிக்குப் பின்னரும் ஊரடங்குச் சட்டம் நீடிப்பு?? இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்

 


கொரோனா மற்றும் டெல்டா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் ஊரடங்குச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

தறபோது நடைமுறையிலுள்ள ஊரடங்குச் சட்டமானது பொதுமக்களின் செயற்பாட்டினைப் பொறுத்தே எதிர்காலத்தில் நீடிப்பதா? இல்லையா? என தீர்மானிக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். 

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |