Home » » கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 837 பேருக்கு கொவிட்

கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 837 பேருக்கு கொவிட்

 


கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 837 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அத்துடன் குறித்த காலப்பகுதியில் 5 மரணங்களும் பதிவாகி உள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம். தௌபீக் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களுள் 342 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |