Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

உயர்தர பரீட்சை நடைபெறும் காலத்தை அறிவித்தது கல்வி அமைச்சு

 


கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தர பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவிக்கையில், உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி பரீட்சை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

இதேவேளை கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கான பெறுபேறுகள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments