Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

10 நாட்களில் 531 பேர் கொரோனாவுக்குப் பலி!

 


கடந்த 10 நாட்களில் இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளாகி 531 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 16ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியல் இந்த மரணங்கள் சம்பவித்ததாக சுகாதார பணிப்பாளர் உறுதி செய்துள்ளார். இந்த காலப்பகுதியினுள் 229 பெண்களும் 302 ஆண்களும் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

Post a Comment

0 Comments