இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளிகளில் 17 வீதம் பேரின் சிகிச்சைக்கு ஒக்ஸிஜன் தேவைப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்களில் 4% முதல் 5% வரையான நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கு (ஐசியு) அனுப்பப்படுவதாக ஆரம்ப சுகாதார, தொற்றுநோய்கள் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாடு இராஜாங்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள அனைத்து கொவிட் நோயாளிகளில் சுமார் 25% முதல் 28% வரையானோர் அறிகுறிகளாக உள்ளனர்.
0 Comments