Home » » கொரோனா நோயாளிகளில் ஒக்ஸிஜன் தேவையானோர் தொடர்பான தகவல் வெளிவந்தது

கொரோனா நோயாளிகளில் ஒக்ஸிஜன் தேவையானோர் தொடர்பான தகவல் வெளிவந்தது

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளிகளில் 17 வீதம் பேரின் சிகிச்சைக்கு ஒக்ஸிஜன் தேவைப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்களில் 4% முதல் 5% வரையான நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கு (ஐசியு) அனுப்பப்படுவதாக ஆரம்ப சுகாதார, தொற்றுநோய்கள் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாடு இராஜாங்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள அனைத்து கொவிட் நோயாளிகளில் சுமார் 25% முதல் 28% வரையானோர் அறிகுறிகளாக உள்ளனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |