Home » » வார இறுதி நாட்களில் நாடு முடக்கப்படும்? கொழும்பு உயர்மட்டத் தகவல்

வார இறுதி நாட்களில் நாடு முடக்கப்படும்? கொழும்பு உயர்மட்டத் தகவல்

 


இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்த வரும் நிலையில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நாடு முடக்கப்டம் என கொழும்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மே 1ஆம் திகதி தொழிலாளர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் பொதுமக்களின் ஒன்று கூடலினை தவிர்க்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |