Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் மரக்கறிகளின் விலையில் திடீரென ஏற்பட்ட மாற்றம்

 


இலங்கையில் மரக்கறி வகைகளின் விலை திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது எதிர்வரும் மார்ச் மாதம் வரை உயர்வடைந்து காணப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

மழை காரணமாக காய்கறிகளின் பங்குகள் குறைக்கப்பட்டதே விலைவாசி உயர்வுக்கு காரணம் என்று தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் இறுதி வரையில் மரக்கறிகளின் விலை அதிகரித்து காணப்படுமென ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments