Advertisement

Responsive Advertisement

11ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படாது! கல்வி அமைச்சர் அறிவிப்பு

 


2021ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் திகதி பாடசாலைகளை திறக்க முறையான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

எனினும், மேல் மாகாணத்தில் பாடசாலைகள் திறக்கப்படுவது மேலும் தாமதமாகும் என்றார்.

மேல் மாகாணத்தில் பாடசாலைகள் ஜனவரி 11 ஆம் திகதி திறக்கப்பட மாட்டாது என்று குறிப்பிட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் குறிப்பாக கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான கொரோனா தெற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே மேல் மாகாணத்தில் பாடசாலைகள் திறக்கப்படுவது மேலும் தாமதமாகும் என்றார்.

Post a Comment

0 Comments