Home » » மட்/சிவாநந்த வித்தியாலய தேசிய பாடசாலையின் முன்னாள் ஆசிரியை றொட்சி காலமானார்

மட்/சிவாநந்த வித்தியாலய தேசிய பாடசாலையின் முன்னாள் ஆசிரியை றொட்சி காலமானார்

 


மன்/சவேரியார் பெண்கள் கல்லூரியின் ஆசிரியர் றொட்சி 30.11.2020 அன்று இறைபதமடைந்தார்

அன்னார் மட்/சிவாநந்த வித்தியாலயம் தேசிய பாடசாலையில் ஆசிரியராகவும் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை பாடசாலைச் சமுகத்தினர் தெரிவித்துக் கொள்வதோடு, ஆத்மா சாந்தியடையவும் பிராத்திக்கின்றார்கள். இறைபதமடைந்த றொட்சியின் இறுதிச் சடங்குகள் 01.12.2020 அன்று மு.ப 9.30 மணிக்கு இடம் பெறும் என அன்னாரது குடும்பத்தினர் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |