10 இலட்சம் ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கல்லை காவற்துறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் 200 உடன் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 27 மற்றும் 39 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
விடயம் குறித்து மேலதிக விசாரணைகளை தங்கல்லை காவற்துறை குற்றத் தடுப்பு பிரிவு ஆரம்பித்துள்ளது.
0 Comments