Home » » மட்டக்களப்பில் எரிவாயு சிலிண்டரை வெடிக்கவைத்து ஒருவர் தற்கொலை !

மட்டக்களப்பில் எரிவாயு சிலிண்டரை வெடிக்கவைத்து ஒருவர் தற்கொலை !

மட்டக்களப்பு நகரில் வீடொன்றில் எரிவாயு சிலிண்டரை வெடிக்கவைத்து முதியவர் தற்கொலை செய்துள்ளார்.

மட்டக்களப்பு நகர், இருதயபுரம் கிராமத்தின் 4ஆம் குறுக்கு வீதியில் உள்ள வீடு ஒன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் தம்பிராசா பத்மராசா (வயது 65) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்த விசாரணையை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |