Home » » பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள் மீண்டும் மூடப்படலாம்..! கல்வியமைச்சு அதிரடி அறிவிப்பு.. நிலமை மோசமாகலாம் என அச்சம்.

பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள் மீண்டும் மூடப்படலாம்..! கல்வியமைச்சு அதிரடி அறிவிப்பு.. நிலமை மோசமாகலாம் என அச்சம்.

பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள் மீண்டும் மூடப்படலாம்..! கல்வியமைச்சு அதிரடி அறிவிப்பு.. நிலமை மோசமாகலாம் என அச்சம்...

இலங்கையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கும் நிலையில் தற்போதுள்ள நிலை நீடித்தால் பாடசாலைகளை மீண்டும் மூடுவோம் என கல்வியமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. 
பாடசாலைகள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து சுகாதார நிலமையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வியமைச்சு கூறியிருக்கின்றது. 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |