ஸ்ரீலங்காவில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களது எண்ணிக்கை 869 ஆக அதிகரித்துள்ளது.
கராப்பிட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட கடற்படை சிப்பாய்மார் 6 பேருக்கே கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து 343 பேர் வெளியேறியுள்ளனர்.
0 comments: