கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது.
இந்நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கையை கருத்தில் கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் அபாய வலய பகுதிகள் தவிர்ந்த மாவட்டங்களில் ஊரடங்குச்சட்டம் நீக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி இன்றையதினம் நாட்டில் இடம்பெற்ற பல்வேறு விடயங்களையும் தொகுத்து வந்துள்ளது இன்றைய செய்தித் தொகுப்பு
0 comments: