Home » » பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்நிலைப் பரீட்சை

பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்நிலைப் பரீட்சை


(சித்தா)
நாட்டில் covid 19 வைரஸ் தாக்கம் ஏற்பட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள இக்காலத்தில் மாணவர்களின் கல்வி நிலை, அவர்கள் எதிர்வரும் பொதுப் பரீட்சைகளுக்கு முகம் கொடுத்தல், அதற்கான திட்டமிடல் போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் அவர்களின் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமைவாக பல்வேறு செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன

இந்த வகையில் பட்டிருப்பு கல்வி வலயத்தினால் நாளை பிற்பகல் 03.30 – 04.30 மணி வரை (01.05.2020) தரம் 5 மாணவர்களுக்கான மாதிரிப் புலமைப் பரிசில் பரீட்சை, நிகழ்நிலைப் பரீட்சையாக (online examination) நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இப் பரீட்சையில் அனைத்து வலய மாணவர்களும் பங்குபற்றமுடியும். இதற்கான இணையத் தள முகவரி https://sites.google.com/view/paddzeo/online-examination ஆகும்.

பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்நிலைப் பரீட்சை

Rating: 4.5
Diposkan Oleh:
chithdassan
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |